சிறுகதை நடப்பியல்
நிலமெங்கும் பூத்த முகம்
30 Apr 2026
நாத்தம் பற்றிப் பேசுகிற சொற்களில்கூட நாத்தம் தங்கியிருப்பதைப் போல, முத்தாவின் சொற்களில் வலி தங்கியிருக்கிறது. வார்த்தைகளில்கூட கசக்கிற வாழ்க்கை முத்தாவினுடையது. அது சமவெளிக்கும் சாக்கடைக் குழிக்குமான இடைவெளி கொண்டது.

