கு. இலக்கியன்

1984இல் தஞ்சை மாவட்டக் குக்கிராமம் ஒன்றில் நெற்குடி நிலப்பரப்பில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தற்போது அரசு கலைக் கல்லூரியில் மதிப்புறு விரிவுரையாளர். கவிதை, சிறுகதை, ஆய்வுக் கட்டுரை ஆகிய வகைமைகளில் தொடர்ந்து பங்காற்றிவருபவர். தொடர்புக்கு: writerkuelakkiyan@gmail.com

சிறுகதை நடப்பியல்

நிலமெங்கும் பூத்த முகம்

கு. இலக்கியன் 30 Apr 2026

நாத்தம் பற்றிப் பேசுகிற சொற்களில்கூட நாத்தம் தங்கியிருப்பதைப் போல, முத்தாவின் சொற்களில் வலி தங்கியிருக்கிறது. வார்த்தைகளில்கூட கசக்கிற வாழ்க்கை முத்தாவினுடையது. அது சமவெளிக்கும் சாக்கடைக் குழிக்குமான இடைவெளி கொண்டது.

நவீனத்துவம்கு இலக்கியன்ஈழம்தாரகன்இலக்கிய அறிமுகம்நுண்கதைசீர்மை இதழ்கவிதையியல்போர்நிலமெங்கும் பூத்த முகம்பொம்மை கார்ஆசிரியர் உரைநேர்காணல்இலக்கிய நிகழ்வுகள்சிறுகதைஇலக்கியம்குறுங்கதைஆய்வுஅவுரிநெல்லிகளும் தேவதைகளும்கிராமியம்ம.கேசவன்காலச்சுவடுமெல்லிய கோடுகள்அலர் பதிப்பகம்எஸ் அற்புதராஜ்ழ என்ற பாதையில் நடப்பவன்புதிய வருகைஅசகவதாளம்நானென்பது லெட்டூஸ்ராஜ் கௌதமன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!