சிறுகதை

நகரமயமாக்கல்

அரை நாள்

நஜீப் மஹ்ஃபூழ் தி. மரிய தனராஜ் 30 Apr 2026

நேரம் போகப்போகத்தான் ஒன்று விளங்கியது. எல்லா நேரமும் இப்படித் தித்திப்பாகவே இருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தது உண்மையல்ல. காற்று புழுதியை வாரித் தூற்றலாம். எதிர்பாரா விபத்துகள் நிகழலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எல்லா நேரமும் பொறுமையான எதிர்பார்ப்புடனும், அதே நேரம் தயார்நிலையிலும் நாங்கள் இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம்.

சிறுகதைத் தொகுதிஜார்ஜ் ஜோசப்அதிகாரம்அப்பாவின் குழிஒளிரும் சொற்கள்சிறுகதைநறுங்கதைமழைவில்கவிதைகள்சுஜித் லெனின்கிராமியம்நாஞ்சில்நாடன்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்இலக்கியம்எஸ் அற்புதராஜ்சதுக்கம்குறுங்கதைநான் ஏன் பதிப்பிக்கிறேன்கடைசி வெடிச்சத்தம்டோனி பிரஸ்லர்இலக்கிய விமர்சனம்இக்பால்கிருஷ்ணமூர்த்திஅக்காக்கள்ம.கேசவன்பேட்டிபொம்மை கார்ரூமி‘சாகுல் ஹமீதுஅறபு இலக்கியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!