சிறுகதை

நகரமயமாக்கல்

அரை நாள்

நஜீப் மஹ்ஃபூழ் தி. மரிய தனராஜ் 30 Apr 2026

நேரம் போகப்போகத்தான் ஒன்று விளங்கியது. எல்லா நேரமும் இப்படித் தித்திப்பாகவே இருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தது உண்மையல்ல. காற்று புழுதியை வாரித் தூற்றலாம். எதிர்பாரா விபத்துகள் நிகழலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எல்லா நேரமும் பொறுமையான எதிர்பார்ப்புடனும், அதே நேரம் தயார்நிலையிலும் நாங்கள் இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம்.

கருத்தரங்கங்கள்நறுங்கதைதாரா கேம்பெல்கிருஷ்ணமூர்த்திசிறுகதைத் தொகுதிஇலக்கிய அறிமுகம்கோ கமலக்கண்ணன் கவிதைகள்நுண்கதைமழை ஓய்ந்த சாலையில்நாளையும் நாளையேதலித் இலக்கியம்நான் ஏன் பதிப்பிக்கிறேன்ம.கேசவன்சதுக்கம்ஈழம்அசகவதாளம்போர்அங்கதம்ஜார்ஜ் ஜோசப்நகர மயமாக்கம்ராஜ் கௌதமன்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்நவீனத்துவம்திருச்சி வாழ்க்கைஒளிரும் சொற்கள்நானென்பது லெட்டூஸ்அக்காக்கள்பொம்மை கார்நிலமெங்கும் பூத்த முகம்மண்வாசனை கதைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!