About Us

சீர்மை கடந்த ஐந்தாண்டுகளாக மிக முக்கியமான நூல்களைத் தமிழில் வெளியிட்டு வந்திருக்கிறது. அறபி, பாரசீகம் போன்ற மூலமொழிகளிலிருந்து முக்கியமான பிரதிகள் தமிழுக்கு வரத்தாகி வளம் சேர்த்துள்ளன. அரசியல், ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், சினிமா, மெய்யியல், சிறுவர் இலக்கியம் என விரிந்த பொருண்மையில் தொடர்ந்து செயற்பட்டுவருகிறது. தற்போது சீர்மை இணைய இதழையும் தொடங்குகிறது. அநேக இணைய இதழ்கள் ஏற்கெனவே தமிழ் இலக்கியச் சூழலில் செறிவாக இயங்கிக்கொண்டிருக்க, சீர்மை தன்னால் இயன்ற புதுமை முயற்சிகளோடும் புதியவர்களை எழுதவைக்கும் முனைப்போடும் செயலாற்ற முன்வந்துள்ளது.

சிற்றிதழ் மரபின் அறிதலும் பார்வையும் கொண்டு, காலத்தேவைக்கு ஏற்ப பரவலான இலக்கிய வாசகத் தரப்பைத் தொடும் நோக்கோடு சீர்மை இணைய இதழ் விரிய விரும்புகிறது.

தாரகன்அலர் பதிப்பகம்கவிதையியல்சாய் வைஷ்ணவிதாரா கேம்பெல்எழுத்தாளரின் மரணம்சூஃபி இசைபதிப்புத் துறைசாட்சிமழைவில்தலையங்கம்சீர்மை இதழ்பேட்டிசாகுல் ஹமீதுகோ கமலக்கண்ணன் கவிதைகள்குறுங்கதைகாஃப்காவின் காதுகள்ஏ ஜி கௌதம்நான் ஏன் பதிப்பிக்கிறேன்சந்துரு மாயவன்சீர்மைநறுங்கதைதமிழக அரசியல்இணைய இதழ்ம.கேசவன்கருத்தரங்குகள்கு இலக்கியன்கவ்வாலிதிருச்சி வாழ்க்கைதலித் வரலாறு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!