குறுங்கதை

 

அருண்பாண்டியன் மனோகரன் குறுங்கதைகள்

அருண்பாண்டியன் மனோகரன் 30 Apr 2026

திடுமென உந்தப்பட்ட கணமொன்றில் தாரகன் வேகமாக அறைக்குள் நுழைந்து ஒருபோதும் திறக்காத வண்ணம் கதவினைப் பூட்டிக்கொண்டான். வாழ்வு அவனுக்குக் கையளித்த சலிப்பின், தனிமையுணர்வின் காரணமாக நீண்ட நாட்களாகவே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்துவருகிறது. ஆனால், அதைச் செய்து பார்க்கும் துணிச்சல் மட்டும் இருந்திடவில்லை. வாழ்வின் மீதான வெறுப்பிற்கும் சாவின் மீதான பயத்திற்கும் இடையே இடைவிடாது அலைக்கழிக்கபட்டுக்கொண்டே

ஈழம்கவிதையியல்பிம்ப அரசியல்சதுக்கம்வாசகர் கூட்டம்எஸ் அற்புதராஜ்அக்காக்கள்கவ்வாலிபெருங்கொங்கை பூத்தாள்குறிகேட்டல்வேறொரு மழைகோ கமலக்கண்ணன் கவிதைகள்மழை ஓய்ந்த சாலையில்சீர்மை இதழ்அறபு இலக்கியம்மழைவில்சூஃபி இசைபுதிய வருகைமண்வாசனை கதைகள்சிறுகதைபிரான்ஸ் காஃப்காநானென்பது லெட்டூஸ்ஒரு துளி கருணைஇணைய இதழ்திருச்சி வாழ்க்கைழ என்ற பாதையில் நடப்பவன்ஏ ஜி கௌதம்நறுங்கதைஇலக்கிய நிகழ்வுகள்பிப்ரவரி தினம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!