சிறுகதை நகரமயமாக்கல்

அரை நாள்

நஜீப் மஹ்ஃபூழ் தி. மரிய தனராஜ் 30 Apr 2026

நேரம் போகப்போகத்தான் ஒன்று விளங்கியது. எல்லா நேரமும் இப்படித் தித்திப்பாகவே இருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தது உண்மையல்ல. காற்று புழுதியை வாரித் தூற்றலாம். எதிர்பாரா விபத்துகள் நிகழலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எல்லா நேரமும் பொறுமையான எதிர்பார்ப்புடனும், அதே நேரம் தயார்நிலையிலும் நாங்கள் இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம்.

கட்டுரை இலக்கியம்

ஒரு காலத்தின் சிந்தனை சாட்சியம்

க. திருமூர்த்தி 30 Apr 2026

‘ஒளிரும் சொற்கள்’, தமிழ்ச் சிந்தனை உலகில் தனித்துவமான இடம்பெற்ற ராஜ் கெளதமனின் தொகுக்கப்படாத எழுத்துகளாகும். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், கடிதங்கள், நேர்காணல்கள், உரைகள், விவாதம் ஆகியன ராஜ் கெளதமனின் சிந்தனைப் பரப்பையும் விமர்சனத் தீவிரத்தையும் ஒருங்கே வாசிக்க வழிவகை செய்துள்ளன.

நுண்கதை மிகுபுனைவு

தேவதைகளும் அவுரிநெல்லிகளும்

தாரா கேம்பெல் ஜி.ஏ. கௌதம் 30 Apr 2026

அவுரிநெல்லிக் குப்பைகளின் அடுக்கு வழியாகச் சிறிய ஒளித் துண்டுகள் ஊடுருவத் துவங்குவதை நீங்கள் காணலாம். அவர்கள் துடைத்துத் தேய்க்கும்போது விடியத் துவங்குகிறது, அதன் பின்னர் பூமியின் மீது மீண்டும் சூரியன் பிரகாசிக்கப் போதுமான அவுரிநெல்லிகளை அவர்கள் இறுதியாக அகற்றும்போது பகல் உதயமாகிறது.

புதிய வருகைஅக்காக்கள்தொ.பத்தினாதன்நாளையும் நாளையேநவீனத்துவம்நேர்காணல்பிப்ரவரி தினம்அசகவதாளம்சாட்சிஎஸ் அற்புதராஜ்அநித்யம்சாய் வைஷ்ணவிஅலர் பதிப்பகம்சூஃபி இசைபெருங்கொங்கை பூத்தாள்இலக்கிய விமர்சனம்பிரான்ஸ் காஃப்காபோர்அங்கதம்ஏ ஜி கௌதம்இக்பால்தலித் வரலாறுஇலக்கிய நிகழ்வுகள்நறுங்கதைம.கேசவன்காலச்சுவடுஇலக்கியம்ஆசிரியர் உரைமழைவில்தலித் இலக்கியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!