கிருஷ்ணமூர்த்தி

தமிழ்ச் சிறுகதைகளிலும் நாவல்களிலும் நேர்கோடற்ற கதைப் பாணியையும், மாய யதார்த்தத் தன்மை கொண்ட புதியவகை கதை சொல்லும் முறையையும் உருவாக்கும் எழுத்தாளராக கிருஷ்ணமூர்த்தி கருதப்படுகிறார். பிருஹன்னளை, அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள், பாகன், தழல் ஆகிய நாவல்களையும்; சாத்தானின் சதைத் துணுக்கு, காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். யாவரும் மின்னிதழின் பொறுப்பாசிரியர். தொடர்புக்கு: krishik10@gmail.com

கட்டுரை இலக்கியம்

அகதி வாழ்வின் அச்சங்கள்

கிருஷ்ணமூர்த்தி 30 Apr 2026

தாய் நிலத்திற்குத் திரும்பும் பாதை கனவுகளின் தடத்தில் முளைக்கின்றன. சுய அடையாளம் குறித்த அச்சம் அவர்களின் நிழல்போல் துணை வருகிறது. இந்த அச்சத்தை யார் விதைத்தது? போர் எனில் சிறுவர்களுக்கு அவ்வகையான அச்சம் எங்கிருந்து விதைக்கப்படுகிறது? போரின் நிலத்தில் அதிகாரம் விதைக்கும் அச்சம் பண்பாட்டின் கூறாகிறது. அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது.

தாரா கேம்பெல்இலக்கியம்சாகுல் ஹமீதுஇலக்கியக் கூட்டம்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்சதுக்கம்ரூமி‘பின்னவீனத்துவம்நகர மயமாக்கம்நுண்கதைபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்அதிகாரம்கஸல்கிருஷ்ணமூர்த்திபதிப்புத் துறைகோ கமலக்கண்ணன் கவிதைகள்நான் ஏன் பதிப்பிக்கிறேன்பெருங்கொங்கை பூத்தாள்அறபு இலக்கியம்கவிதைகள்நாளையும் நாளையேகவிதையியல்நானென்பது லெட்டூஸ்டோனி பிரஸ்லர்தலித் இலக்கியம்தாரகன்கருத்தரங்குகள்திருச்சி வாழ்க்கைபிரான்ஸ் காஃப்காஅங்கதம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!