கட்டுரை கவிதையியல்
ஒரு கவிதை வாசகனின் வாக்குமூலம்
15 Apr 2026
விமர்சனம் சீக்கிரம் பிறக்க வேண்டும். பின்னரே நாம் ஆசிரியரைக் கொல்ல முடியும். Author is dead என்கிற கோட்பாடெல்லாம் தமிழ் மக்களுக்கே (artist, writer and reader) பொருந்தாது. Hereby, Art is never valued without the absence of artist. ஆளில்லாமல் உருவாக்கிய ஆக்கமே இல்லை என்பதும் இன்னொரு நியதி.

டோனி பிரஸ்லர்