கோ. கமலக்கண்ணன்

உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்ததே கமலக்கண்ணனின் முதன்மைப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பில் தனது சரளமான நடைக்கும், மொழியாக்கங்களில் கைக்கொள்ளும் மரபுச் சொற்களுக்காகவும் அவர் கவனிக்கப் படுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான அவரது ஈடுபாடு, அவருடைய மொழியாக்கங்களின் தனித்தமிழ் சொற்களில் வெளிப்படுகிறது. சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்துள்ள அவரது ‘மழைவில்’ என்னும் முதல் நாவல் நல்ல வாசகக் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுவருகிறது.

இலக்கிய நிகழ்வுகள்நறுங்கதைசீர்மைசிறுகதைத் தொகுதிராஜ் கௌதமன்நான் ஏன் பதிப்பிக்கிறேன்ஏ ஜி கௌதம்ம.கேசவன்ஆலடியான்அலர் பதிப்பகம்சீர்மை இதழ்தொ.பத்தினாதன்அசகவதாளம்வேறொரு மழைஎஸ் அற்புதராஜ்ஆசிரியர் உரைகவிதைகள்தலையங்கம்கவிதையியல்சுஜித் லெனின்பொம்மை கார்சதுக்கம்இலக்கியக் கூட்டம்கருத்தரங்குகள்இக்பால்அறபு இலக்கியம்நேர்காணல்பிப்ரவரி தினம்அக்காக்கள்காலச்சுவடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!