கோ. கமலக்கண்ணன்

உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்ததே கமலக்கண்ணனின் முதன்மைப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பில் தனது சரளமான நடைக்கும், மொழியாக்கங்களில் கைக்கொள்ளும் மரபுச் சொற்களுக்காகவும் அவர் கவனிக்கப் படுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான அவரது ஈடுபாடு, அவருடைய மொழியாக்கங்களின் தனித்தமிழ் சொற்களில் வெளிப்படுகிறது. கமல்க்கண்ணன் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்துள்ள அவரது ‘மழைவில்’ எனும் முதல் நாவல் நல்ல வாசகக் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது. நூல் பட்டியல் சிறுகதைத் தொகுப்புகள் மீள்வருகை அபத்தமானவனின் கனவு மொழியாக்கங்கள் நாடகங்கள் ஹேம்லட் | வில்லியம் ஷேக்ஸ்பியர் மெக்பெத் | வில்லியம் ஷேக்ஸ்பியர் ரோமியோ ஜூலியட் | வில்லியம் ஷேக்ஸ்பியர் திரைக்கதை கூண்டுப் பறவைகள் | மைக்கேல் ஹனகே புதினங்கள் சோர்பா என்ற கிரேக்கன் | நீகாஸ் கசந்த்சாகீஸ் ஷோஷா | ஐசக் பாஷவிஸ் சிங்கர் எலிவளை வாழ்க்கை | ஜான் ஸ்டெயின்பெக் சித்தார்த்தன் | ஹெர்மன் ஹெஸ்ஸே ஒரு மரணதண்டனைக் கைதியின் இறுதி நாள் | விக்டர் ஹியுகோ மாளாக் காதல் | லேவ் தல்ஸ்தோய் தீர்க்கதரிசி | கலீல் ஜிப்ரான் | உரைநடைக் கவிதை முறிந்த சிறகுகள் | கலீல் ஜிப்ரான்

கவிதை

கோ. கமலக்கண்ணன் கவிதைகள்

கோ. கமலக்கண்ணன் 15 Apr 2026

கமலக்கண்ணனின் கவிதைகள் நேரடியானவை; எளியவை. மொழிபெயர்ப்பிலும் புனைவெழுத்திலும் பங்களித்துள்ள கமலக்கண்ணன், கவிதையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

நவீனத்துவம்அசகவதாளம்சாய் வைஷ்ணவிசிறுகதைத் தொகுதிமழை ஓய்ந்த சாலையில்நானென்பது லெட்டூஸ்இக்பால்கடைசி வெடிச்சத்தம்பெருங்கொங்கை பூத்தாள்கிருஷ்ணமூர்த்திமெல்லிய கோடுகள்ரூமி‘தலையங்கம்நாளையும் நாளையேஇலக்கிய அறிமுகம்கோ கமலக்கண்ணன் கவிதைகள்சாட்சிகருத்தரங்குகள்இலக்கியக் கூட்டம்டோனி பிரஸ்லர்நாஞ்சில்நாடன்காலச்சுவடுஆலடியான்திருச்சி வாழ்க்கைஎழுத்தாளரின் மரணம்ழ என்ற பாதையில் நடப்பவன்ஒரு துளி கருணைசீர்மைநுண்கதைகிராமியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!