கோ. கமலக்கண்ணன்

உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்ததே கமலக்கண்ணனின் முதன்மைப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பில் தனது சரளமான நடைக்கும், மொழியாக்கங்களில் கைக்கொள்ளும் மரபுச் சொற்களுக்காகவும் அவர் கவனிக்கப் படுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான அவரது ஈடுபாடு, அவருடைய மொழியாக்கங்களின் தனித்தமிழ் சொற்களில் வெளிப்படுகிறது. சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்துள்ள அவரது ‘மழைவில்’ என்னும் முதல் நாவல் நல்ல வாசகக் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுவருகிறது.

சாகுல் ஹமீதுநறுங்கதைபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்கஸல்அக்காக்கள்பொம்மை கார்மண்வாசனை கதைகள்கிருஷ்ணமூர்த்திசுஜித் லெனின்கோ கமலக்கண்ணன் கவிதைகள்சாட்சிபதிப்புத் துறைபின்னவீனத்துவம்அதிகாரம்நிலமெங்கும் பூத்த முகம்சீர்மைநவீனத்துவம்பேட்டிஇலக்கிய நிகழ்வுகள்தலித் வரலாறுவேறொரு மழைஜார்ஜ் ஜோசப்நானென்பது லெட்டூஸ்இலக்கிய விமர்சனம்ஒளிரும் சொற்கள்அறபு இலக்கியம்எழுத்தாளரின் மரணம்ரமீஸ் பிலாலிபெருங்கொங்கை பூத்தாள்தாரா கேம்பெல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!