து. பிரபாகரன்

இலக்கணம், இக்கால இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் திறன் மேம்பாடடைய விருப்புடைய இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பயின்று, அக்கல்லூரியின் தமிழாய்வுத்துறை தன்னிதிப் பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். தொடர்புக்கு: prabaharanpoigai@gmail.com

கட்டுரை ஆய்வு

கல்விப்புலத்தில் அங்கதம்

து. பிரபாகரன் 30 Apr 2026

பணம் பண்ணுவதற்குரிய தொழிற்சாலையாகக் கல்வி நிறுவனங்களை மாற்றத் தொடங்கி விட்டனர். இதன் விளைவாக கல்வியின் தரமும் கல்வி நிறுவனங்களின் தரமும் சரியத் தொடங்கியது / தொடங்கின. கல்வியின் தரம் தாங்கள் நடத்தும் நிறுவனங்களில் குறைந்தாலும் சமூகத்தில் கல்வி நிறுவன நிர்வாகிகள் கல்வித் தந்தைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்ஆலடியான்பேட்டிநறுங்கதைஅவுரிநெல்லிகளும் தேவதைகளும்கு இலக்கியன்ஒளிரும் சொற்கள்சூஃபி இசைஇலக்கியக் கூட்டம்குறுங்கதைசாய் வைஷ்ணவிபதிப்புத் துறைதிருச்சி வாழ்க்கைகிராமியம்நாளையும் நாளையேதாரகன்ரமீஸ் பிலாலிநுண்கதைஇக்பால்கடைசி வெடிச்சத்தம்ராஜ் கௌதமன்கவ்வாலிசீர்மைகோ கமலக்கண்ணன் கவிதைகள்நானென்பது லெட்டூஸ்அதிகாரம்அப்பாவின் குழிநாஞ்சில்நாடன்அறபு இலக்கியம்தமிழக அரசியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!