எஸ். அற்புதராஜ்

‘வழி நெடுக அழியாத சுவடுகள்’ என்ற திருச்சி பற்றிய நினைவுக் குறிப்புகள் நூல் வெளிவந்துள்ளது. சத்யஜித் ரே கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்’ என்ற நூலின் தொகுப்பாசிரியர். திருச்சி ஃபிலிம் ஃபோரமில் இயங்கியவர். ‘இன்று’ என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தியுள்ளார். பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

சிறுகதை நடப்பியல்

மெல்லிய கோடுகள்

எஸ். அற்புதராஜ் 30 Apr 2026

ஓர் இசைக்கலைஞனின் மனம் பற்றிய படிமம் நிறைந்த சிறுகதை. இதன் ஆசிரியரான எஸ். அற்புதராஜ் எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர். மொழிபெயர்ப்பாளர். குறைவாக எழுதியிருப்பினும் சிற்றிதழ் மரபின் அடங்கிய தொனிக்குரிய கதைகளுக்குச் சொந்தக்காரர்.

காலச்சுவடுஅநித்யம்ஏ ஜி கௌதம்காஃப்காவின் காதுகள்டோனி பிரஸ்லர்ரோலாண்ட் பார்த்பிம்ப அரசியல்இலக்கிய நிகழ்வுகள்நானென்பது லெட்டூஸ்சாட்சிஆய்வுபொம்மை கார்வாசகர் கூட்டம்ஒரு துளி கருணைதிருச்சி வாழ்க்கைகடைசி வெடிச்சத்தம்இலக்கியம்நறுங்கதைகருத்தரங்கங்கள்மெல்லிய கோடுகள்வேறொரு மழைஇலக்கிய அறிமுகம்அசகவதாளம்தொ.பத்தினாதன்ரமீஸ் பிலாலிசிறுகதைத் தொகுதிபிரான்ஸ் காஃப்காபெருங்கொங்கை பூத்தாள்புதிய வருகைசீர்மை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!