எஸ். அற்புதராஜ்

‘வழி நெடுக அழியாத சுவடுகள்’ என்ற திருச்சி பற்றிய நினைவுக் குறிப்புகள் நூல் வெளிவந்துள்ளது. சத்யஜித் ரே கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்’ என்ற நூலின் தொகுப்பாசிரியர். திருச்சி ஃபிலிம் ஃபோரமில் இயங்கியவர். ‘இன்று’ என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தியுள்ளார். பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

சிறுகதை நடப்பியல்

மெல்லிய கோடுகள்

எஸ். அற்புதராஜ் 30 Apr 2026

ஓர் இசைக்கலைஞனின் மனம் பற்றிய படிமம் நிறைந்த சிறுகதை. இதன் ஆசிரியரான எஸ். அற்புதராஜ் எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர். மொழிபெயர்ப்பாளர். குறைவாக எழுதியிருப்பினும் சிற்றிதழ் மரபின் அடங்கிய தொனிக்குரிய கதைகளுக்குச் சொந்தக்காரர்.

நாளையும் நாளையேகிராமியம்ஏ ஜி கௌதம்கவிதையியல்கவிதைகள்அங்கதம்ஜார்ஜ் ஜோசப்இக்பால்தொ.பத்தினாதன்கருத்தரங்குகள்சாய் வைஷ்ணவிராஜ் கௌதமன்மழை ஓய்ந்த சாலையில்சதுக்கம்தாரகன்இணைய இதழ்தலையங்கம்இலக்கியக் கூட்டம்அலர் பதிப்பகம்ஒரு துளி கருணைஅநித்யம்பதிப்புத் துறைஆசிரியர் உரைகுறுங்கதைபெருங்கொங்கை பூத்தாள்சூஃபி இசைசாட்சிஇலக்கியம்காலச்சுவடுவிஜய்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!