அருண்பாண்டியன் மனோகரன்

திருச்செங்கோட்டை சேர்ந்த எனது முதல் நாவல் அணங்கு எதிர்வெளியீடாக வெளியாகியிருக்கிறது. மட்டுமன்றி எனது குறுங்கதைகள் தொடர்ந்து நீலம், தினவு, மணல்வீடு, உயிர்மை போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கிறது.சினிமாவில் வேட்டையன், யாத்திசை போன்ற படங்களில் முதன்மை உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன். தற்சமயம் முதல் படம் இயக்குவதற்கான முன் தயாரிப்பு வேலைகளில் இருக்கிறேன்.

குறுங்கதை

அருண்பாண்டியன் மனோகரன் குறுங்கதைகள்

அருண்பாண்டியன் மனோகரன் 15 Apr 2026

“யார்கூட வெளையாண்ட” குரல் கேட்டுச் சமையலறையை விட்டு வெளியே வந்த அம்மா “அந்த சீனீயூட்டுப் புள்ளகூடத்தான்” “அண்ட குறும்மமூட்டு புள்ளய ஏன் வூட்குள்றலாம் உட்ற” “நம்மூட்டு சனி

டோனி பிரஸ்லர்ஏ ஜி கௌதம்கிருஷ்ணமூர்த்திஆலடியான்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்பின்னவீனத்துவம்நறுங்கதைஅநித்யம்நிலமெங்கும் பூத்த முகம்எழுத்தாளரின் மரணம்கு இலக்கியன்சிறுகதைபுதிய வருகைசீர்மைநவீனத்துவம்ம.கேசவன்சாட்சிபொம்மை கார்இலக்கிய விமர்சனம்சீர்மை இதழ்பிரான்ஸ் காஃப்காராஜ் கௌதமன்வேறொரு மழைமழைவில்மண்வாசனை கதைகள்நான் ஏன் பதிப்பிக்கிறேன்அங்கதம்தலித் இலக்கியம்தொ.பத்தினாதன்கிராமியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!