அருண்பாண்டியன் மனோகரன்

திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். ‘அணங்கு’ என்ற முதல் நாவல் எதிர் வெளியீடாக வெளியாகியிருக்கிறது. நீலம், தினவு, மணல்வீடு, உயிர்மை போன்ற இதழ்களில் தொடர்ந்து குறுங்கதைகள் எழுதிவருகிறார். சினிமாவில் வேட்டையன், யாத்திசை போன்ற திரைப்படங்களில் முதன்மை உதவி இயக்குநராக வேலை செய்திருக்கிறார். தற்சமயம் முதல் படம் இயக்குவதற்கான முன் தயாரிப்பு வேலைகளில் இருக்கிறார். தொடர்புக்கு: arunagt156@gmail.com

குறுங்கதை

அருண்பாண்டியன் மனோகரன் குறுங்கதைகள்

அருண்பாண்டியன் மனோகரன் 30 Apr 2026

திடுமென உந்தப்பட்ட கணமொன்றில் தாரகன் வேகமாக அறைக்குள் நுழைந்து ஒருபோதும் திறக்காத வண்ணம் கதவினைப் பூட்டிக்கொண்டான். வாழ்வு அவனுக்குக் கையளித்த சலிப்பின், தனிமையுணர்வின் காரணமாக நீண்ட நாட்களாகவே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்துவருகிறது. ஆனால், அதைச் செய்து பார்க்கும் துணிச்சல் மட்டும் இருந்திடவில்லை. வாழ்வின் மீதான வெறுப்பிற்கும் சாவின் மீதான பயத்திற்கும் இடையே இடைவிடாது அலைக்கழிக்கபட்டுக்கொண்டே

தொ.பத்தினாதன்தமிழக அரசியல்தலையங்கம்நாஞ்சில்நாடன்புதிய வருகைஅங்கதம்இலக்கிய விமர்சனம்மெல்லிய கோடுகள்சிறுகதைத் தொகுதிபின்னவீனத்துவம்பேட்டிகாஃப்காவின் காதுகள்விஜய்நறுங்கதைபதிப்புத் துறைமழை ஓய்ந்த சாலையில்பிப்ரவரி தினம்இணைய இதழ்அநித்யம்ஈழம்ராஜ் கௌதமன்அப்பாவின் குழிநேர்காணல்வேறொரு மழைஇலக்கியக் கூட்டம்அதிகாரம்வைத்தியம்குறுங்கதைழ என்ற பாதையில் நடப்பவன்நகர மயமாக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!