சிறுகதை இலக்கியம்
மருந்து
02 Sep 2026
வெந்நீரில் வாட்டிய இலையையும் அதனுடன் வேறேதோ இலையையும் சேர்த்து அங்கிருந்த அம்மியில் அரைத்தார் கிழவர். வயதின் மூப்பால் ஒவ்வொரு அரைப்பிற்கும் மூச்சு வாங்கியது.
வெந்நீரில் வாட்டிய இலையையும் அதனுடன் வேறேதோ இலையையும் சேர்த்து அங்கிருந்த அம்மியில் அரைத்தார் கிழவர். வயதின் மூப்பால் ஒவ்வொரு அரைப்பிற்கும் மூச்சு வாங்கியது.