பெரு. விஷ்ணுகுமார்

முதுகலை இயற்பியல் பட்டதாரியான இவர் 2015க்குப் பிறகு எழுதவந்தவர். பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு இதுவரையில், ‘ழ என்றபாதையில்நடப்பவன்’, ‘அசகவதாளம்’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. கவிதைகளோடு தொடர்ந்து கட்டுரைகள், கதைகள் எழுதுவதிலும் மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டுவருகிறார். தொடர்புக்கு: peru.vishnukumar@gmail.com

கவிதை

பெரு. விஷ்ணுகுமார் கவிதைகள்

பெரு. விஷ்ணுகுமார் 30 Apr 2026

எட்ட நிற்கும் ஒருவரும் நகரவில்லை எந்த நொடியிலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் கணிக்கவும் முடியவில்லை மௌனம் ஒரு தீங்கற்ற பிராணிதான் ஆனால் நெருங்கிச் செல்வதற்குத்தான் அவ்வளவு பயம்.

தலையங்கம்ரமீஸ் பிலாலிவாசகர் கூட்டம்தொ.பத்தினாதன்பிம்ப அரசியல்வேறொரு மழைகாஃப்காவின் காதுகள்நாளையும் நாளையேடோனி பிரஸ்லர்ஜார்ஜ் ஜோசப்கருத்தரங்குகள்சந்துரு மாயவன்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்கருத்தரங்கங்கள்மண்வாசனை கதைகள்விமர்சனம்கவிதைகள்ஆலடியான்தாரகன்நகர மயமாக்கம்ஒளிரும் சொற்கள்அக்காக்கள்தமிழக அரசியல்விஜய்பெருங்கொங்கை பூத்தாள்கு இலக்கியன்சதுக்கம்இலக்கியக் கூட்டம்ரோலாண்ட் பார்த்பதிப்புத் துறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!