பெரு. விஷ்ணுகுமார்

முதுகலை இயற்பியல் பட்டதாரியான இவர் 2015க்குப் பிறகு எழுதவந்தவர். பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு இதுவரையில், ‘ழ என்றபாதையில்நடப்பவன்’, ‘அசகவதாளம்’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. கவிதைகளோடு தொடர்ந்து கட்டுரைகள், கதைகள் எழுதுவதிலும் மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டுவருகிறார். தொடர்புக்கு: peru.vishnukumar@gmail.com

கவிதை

பெரு. விஷ்ணுகுமார் கவிதைகள்

பெரு. விஷ்ணுகுமார் 30 Apr 2026

எட்ட நிற்கும் ஒருவரும் நகரவில்லை எந்த நொடியிலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் கணிக்கவும் முடியவில்லை மௌனம் ஒரு தீங்கற்ற பிராணிதான் ஆனால் நெருங்கிச் செல்வதற்குத்தான் அவ்வளவு பயம்.

ரமீஸ் பிலாலிதமிழக அரசியல்பொம்மை கார்ம.கேசவன்தொ.பத்தினாதன்ழ என்ற பாதையில் நடப்பவன்தலித் இலக்கியம்புதிய வருகைநேர்காணல்நிலமெங்கும் பூத்த முகம்வேறொரு மழைசீர்மைஜார்ஜ் ஜோசப்மழை ஓய்ந்த சாலையில்பிரான்ஸ் காஃப்காஒளிரும் சொற்கள்தலித் வரலாறுபேட்டிரோலாண்ட் பார்த்திருச்சி வாழ்க்கைநான் ஏன் பதிப்பிக்கிறேன்சாகுல் ஹமீதுஅப்பாவின் குழிஅநித்யம்பிப்ரவரி தினம்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்ஆசிரியர் உரைகடைசி வெடிச்சத்தம்கு இலக்கியன்இலக்கிய அறிமுகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!