பெரு. விஷ்ணுகுமார்
பெரு. விஷ்ணுகுமார்
முதுகலை இயற்பியல் பட்டதாரியான இவர் 2015க்குப் பிறகு எழுதவந்தவர்.பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு இதுவரையில்,“ழ என்றபாதையில்நடப்பவன்” மற்றும் “அசகவதாளம்” ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.கவிதைகளோடு தொடர்ந்து கட்டுரைகள்,கதைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார்.