றாம் சந்தோஷ் வடார்க்காடு

இயற்பெயர் சண்முக. விமல்குமார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்‌. கவிதை, சிறுகதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, பேச்சு எனத் தொடர்ந்து இயங்கி வரும் இவர், ’சொல்வெளித் தவளைகள்’, ’சட்டை வண்ண யானைகள்’, ’தொல்காப்பிய வழித் திறனாய்வு’ உள்ளிட்ட எட்டு நூல்களின் ஆசிரியர். 2022-ஆம் ஆண்டிற்கான பா.ரா. சுப்பிரமணியன் இளம் ஆய்வறிஞர் விருது பெற்றவர். தெலுங்கு, கன்னட மொழிகள் பயின்றுள்ளார். இவரது படைப்புகள் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. மொழியியல் துறையில் திட்டப்பணியாளராகப் பணியாற்றிய றாம், தற்போது சென்னை மாநிலக் கல்லூரியில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

கோ கமலக்கண்ணன் கவிதைகள்பின்னவீனத்துவம்தாரா கேம்பெல்சீர்மை இதழ்இலக்கிய நிகழ்வுகள்தாரகன்கிருஷ்ணமூர்த்திஇக்பால்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்தவெகசீர்மைநிலமெங்கும் பூத்த முகம்ஆசிரியர் உரைநாளையும் நாளையேதலையங்கம்நறுங்கதைநான் ஏன் பதிப்பிக்கிறேன்சிறுகதைத் தொகுதிகவிதைகள்டோனி பிரஸ்லர்ஏ ஜி கௌதம்ரமீஸ் பிலாலிதலித் வரலாறுநுண்கதைபிரான்ஸ் காஃப்காகுறிகேட்டல்இலக்கியம்ஆலடியான்கிராமியம்பெருங்கொங்கை பூத்தாள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!