கவிதை
சாய் வைஷ்ணவி கவிதைகள்
30 Apr 2026
அவளின் பாதைகளில் உதிர்ந்திருக்கும் காய்ந்த ரோஜா சாயலில் இதழ்கள் வறண்டு கொண்டிருப்பதை எப்படிச் சொல்வோம் அவளிடம்? அவ்வப்போது கடக்கும் செவிலியரிடமிருந்து உதிரும் ஒன்றிரண்டு புன்னகைகளைக் கொண்டு எவ்வளவு நேரம்தான் சமாதானம் செய்வேன் இந்த மதிய நேரத்துப் பசியை

