இயற்பெயர் சி.கார்த்திக். முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். கதவு, நடுகல் போன்ற இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் எழுதுவதிலும் அதைவிட அதிகமாய் கவிதை வாசிப்பதிலும் ஆர்வங்கொண்டவர்.