க. திருமூர்த்தி

திருமூர்த்தி என்கிற மொய்ம்பு (1998). திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் ‘இமையம் புனைவுகளில் வெளியும் காலமும்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்கிறார். மெய்ப்பு நோக்கல், மூல பாட ஒப்பாய்வு, பொருளடைவு ஆக்கம் முதலிய பதிப்புப் பணிகளில் ஆர்வமுடையவர். நண்பர்களுடன் இணைந்து இலக்கிய நிகழ்வுகள், ஆவணப்படத் திரையிடல் போன்ற கலை இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வருகிறார். thirumoorthisuthi@gmail.com

கட்டுரை இலக்கியம்

ஒரு காலத்தின் சிந்தனை சாட்சியம்

க. திருமூர்த்தி 30 Apr 2026

‘ஒளிரும் சொற்கள்’, தமிழ்ச் சிந்தனை உலகில் தனித்துவமான இடம்பெற்ற ராஜ் கெளதமனின் தொகுக்கப்படாத எழுத்துகளாகும். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், கடிதங்கள், நேர்காணல்கள், உரைகள், விவாதம் ஆகியன ராஜ் கெளதமனின் சிந்தனைப் பரப்பையும் விமர்சனத் தீவிரத்தையும் ஒருங்கே வாசிக்க வழிவகை செய்துள்ளன.

சாட்சிபதிப்புத் துறைஏ ஜி கௌதம்ரமீஸ் பிலாலிகடைசி வெடிச்சத்தம்பொம்மை கார்அங்கதம்சூஃபி இசைசாய் வைஷ்ணவிதமிழக அரசியல்சிறுகதைத் தொகுதிமண்வாசனை கதைகள்எழுத்தாளரின் மரணம்சந்துரு மாயவன்மழை ஓய்ந்த சாலையில்ஈழம்ஒரு துளி கருணைகுறுங்கதைசீர்மைஅலர் பதிப்பகம்ரூமி‘அதிகாரம்நாஞ்சில்நாடன்அநித்யம்இலக்கிய அறிமுகம்இலக்கியம்தலித் இலக்கியம்இலக்கிய நிகழ்வுகள்அசகவதாளம்சாகுல் ஹமீது

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!