க. திருமூர்த்தி

திருமூர்த்தி என்கிற மொய்ம்பு (1998). திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் ‘இமையம் புனைவுகளில் வெளியும் காலமும்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்கிறார். மெய்ப்பு நோக்கல், மூல பாட ஒப்பாய்வு, பொருளடைவு ஆக்கம் முதலிய பதிப்புப் பணிகளில் ஆர்வமுடையவர். நண்பர்களுடன் இணைந்து இலக்கிய நிகழ்வுகள், ஆவணப்படத் திரையிடல் போன்ற கலை இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வருகிறார். thirumoorthisuthi@gmail.com

கட்டுரை இலக்கியம்

ஒரு காலத்தின் சிந்தனை சாட்சியம்

க. திருமூர்த்தி 30 Apr 2026

‘ஒளிரும் சொற்கள்’, தமிழ்ச் சிந்தனை உலகில் தனித்துவமான இடம்பெற்ற ராஜ் கெளதமனின் தொகுக்கப்படாத எழுத்துகளாகும். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், கடிதங்கள், நேர்காணல்கள், உரைகள், விவாதம் ஆகியன ராஜ் கெளதமனின் சிந்தனைப் பரப்பையும் விமர்சனத் தீவிரத்தையும் ஒருங்கே வாசிக்க வழிவகை செய்துள்ளன.

காஃப்காவின் காதுகள்அநித்யம்பேட்டிபெருங்கொங்கை பூத்தாள்கோ கமலக்கண்ணன் கவிதைகள்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்ஜார்ஜ் ஜோசப்சாட்சிதிருச்சி வாழ்க்கைஇலக்கிய நிகழ்வுகள்விமர்சனம்இலக்கிய அறிமுகம்சந்துரு மாயவன்விஜய்அப்பாவின் குழிநான் ஏன் பதிப்பிக்கிறேன்நவீனத்துவம்இணைய இதழ்வேறொரு மழைகடைசி வெடிச்சத்தம்பதிப்புத் துறைகருத்தரங்கங்கள்தமிழக அரசியல்இலக்கியம்இலக்கிய விமர்சனம்தலித் வரலாறுகவிதைகள்ம.கேசவன்ஈழம்நறுங்கதை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!