சிறுகதை இலக்கியம்
கைரேகை
02 Sep 2026
அழும் குழந்தையை எப்படி சமாதானப்படுத்துகிறார்கள் என்பதை நேரடியாகப் பார்ப்பதற்கான சூழல்கூட என்னைச் சுற்றி இருந்ததில்லை. இவர்களுக்கு அவ்வளவு தைரியமா, அல்லது வேறு வழியில்லாமலா என்னிடம் அழும் குழந்தையைக் கொடுத்தார்கள்.

