தேடல் முடிவுகள் : சதுக்கம்

குறுங்கதை

அருண்பாண்டியன் மனோகரன் குறுங்கதைகள்

அருண்பாண்டியன் மனோகரன் 30 Apr 2026

திடுமென உந்தப்பட்ட கணமொன்றில் தாரகன் வேகமாக அறைக்குள் நுழைந்து ஒருபோதும் திறக்காத வண்ணம் கதவினைப் பூட்டிக்கொண்டான். வாழ்வு அவனுக்குக் கையளித்த சலிப்பின், தனிமையுணர்வின் காரணமாக நீண்ட நாட்களாகவே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்துவருகிறது. ஆனால், அதைச் செய்து பார்க்கும் துணிச்சல் மட்டும் இருந்திடவில்லை. வாழ்வின் மீதான வெறுப்பிற்கும் சாவின் மீதான பயத்திற்கும் இடையே இடைவிடாது அலைக்கழிக்கபட்டுக்கொண்டே

ரோலாண்ட் பார்த்ஒளிரும் சொற்கள்ஆலடியான்கிருஷ்ணமூர்த்திகு இலக்கியன்ஆய்வுகுறிகேட்டல்மண்வாசனை கதைகள்வேறொரு மழைகடைசி வெடிச்சத்தம்நாஞ்சில்நாடன்அறபு இலக்கியம்மழை ஓய்ந்த சாலையில்தலையங்கம்நிலமெங்கும் பூத்த முகம்விஜய்சூஃபி இசைஅசகவதாளம்அதிகாரம்ஈழம்பெருங்கொங்கை பூத்தாள்இலக்கிய நிகழ்வுகள்ஏ ஜி கௌதம்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்எஸ் அற்புதராஜ்குறுங்கதைகவிதையியல்பேட்டிசிறுகதைத் தொகுதிநான் ஏன் பதிப்பிக்கிறேன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!