தேடல் முடிவுகள் : தாரகன்

குறுங்கதை

அருண்பாண்டியன் மனோகரன் குறுங்கதைகள்

அருண்பாண்டியன் மனோகரன் 30 Apr 2026

திடுமென உந்தப்பட்ட கணமொன்றில் தாரகன் வேகமாக அறைக்குள் நுழைந்து ஒருபோதும் திறக்காத வண்ணம் கதவினைப் பூட்டிக்கொண்டான். வாழ்வு அவனுக்குக் கையளித்த சலிப்பின், தனிமையுணர்வின் காரணமாக நீண்ட நாட்களாகவே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்துவருகிறது. ஆனால், அதைச் செய்து பார்க்கும் துணிச்சல் மட்டும் இருந்திடவில்லை. வாழ்வின் மீதான வெறுப்பிற்கும் சாவின் மீதான பயத்திற்கும் இடையே இடைவிடாது அலைக்கழிக்கபட்டுக்கொண்டே

பதிப்புத் துறைசுஜித் லெனின்கவிதையியல்கிராமியம்சாகுல் ஹமீதுஅலர் பதிப்பகம்மெல்லிய கோடுகள்வேறொரு மழைஆசிரியர் உரைபெருங்கொங்கை பூத்தாள்ஈழம்ஆய்வுழ என்ற பாதையில் நடப்பவன்தலித் வரலாறுநறுங்கதைசிறுகதைரோலாண்ட் பார்த்தாரகன்வாசகர் கூட்டம்நவீனத்துவம்பிப்ரவரி தினம்பின்னவீனத்துவம்காலச்சுவடுமழை ஓய்ந்த சாலையில்பொம்மை கார்நுண்கதைஇலக்கிய அறிமுகம்அக்காக்கள்ஏ ஜி கௌதம்கருத்தரங்குகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!