தேடல் முடிவுகள் : தாரகன்

குறுங்கதை

அருண்பாண்டியன் மனோகரன் குறுங்கதைகள்

அருண்பாண்டியன் மனோகரன் 30 Apr 2026

திடுமென உந்தப்பட்ட கணமொன்றில் தாரகன் வேகமாக அறைக்குள் நுழைந்து ஒருபோதும் திறக்காத வண்ணம் கதவினைப் பூட்டிக்கொண்டான். வாழ்வு அவனுக்குக் கையளித்த சலிப்பின், தனிமையுணர்வின் காரணமாக நீண்ட நாட்களாகவே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்துவருகிறது. ஆனால், அதைச் செய்து பார்க்கும் துணிச்சல் மட்டும் இருந்திடவில்லை. வாழ்வின் மீதான வெறுப்பிற்கும் சாவின் மீதான பயத்திற்கும் இடையே இடைவிடாது அலைக்கழிக்கபட்டுக்கொண்டே

தமிழக அரசியல்புதிய வருகைகுறுங்கதைஅறபு இலக்கியம்தலையங்கம்தொ.பத்தினாதன்ஒளிரும் சொற்கள்சீர்மைநவீனத்துவம்சிறுகதைமெல்லிய கோடுகள்எஸ் அற்புதராஜ்ம.கேசவன்ராஜ் கௌதமன்நறுங்கதைதலித் வரலாறுசந்துரு மாயவன்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்ஈழம்விஜய்சாய் வைஷ்ணவிஅவுரிநெல்லிகளும் தேவதைகளும்வாசகர் கூட்டம்சூஃபி இசைவிமர்சனம்தலித் இலக்கியம்இலக்கியக் கூட்டம்கருத்தரங்கங்கள்அலர் பதிப்பகம்ஆசிரியர் உரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!