தி. மரிய தனராஜ்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஊரைச் சேர்ந்தவர். இளங்கலையில் ஆங்கில இலக்கியமும், முதுகலையில் நாட்டுப்புறவியலும் பயின்றவர். தற்போது நாட்டுப்புறவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். ‘மற்றவர்களின் சிலுவை’, ‘எழுத்தில் எங்க சாமிகள்’ ஆகிய தொகை நூல்களின் தொகுப்பாசிரியர்.

சிறுகதை நகரமயமாக்கல்

அரை நாள்

நஜீப் மஹ்ஃபூழ் தி. மரிய தனராஜ் 30 Apr 2026

நேரம் போகப்போகத்தான் ஒன்று விளங்கியது. எல்லா நேரமும் இப்படித் தித்திப்பாகவே இருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தது உண்மையல்ல. காற்று புழுதியை வாரித் தூற்றலாம். எதிர்பாரா விபத்துகள் நிகழலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எல்லா நேரமும் பொறுமையான எதிர்பார்ப்புடனும், அதே நேரம் தயார்நிலையிலும் நாங்கள் இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம்.

புதிய வருகைஈழம்கு இலக்கியன்பிப்ரவரி தினம்சாய் வைஷ்ணவிஅசகவதாளம்தலித் இலக்கியம்ஒரு துளி கருணைகடைசி வெடிச்சத்தம்பதிப்புத் துறைசூஃபி இசைஅநித்யம்சந்துரு மாயவன்இலக்கிய விமர்சனம்ஆய்வுநவீனத்துவம்கவ்வாலிஅங்கதம்ழ என்ற பாதையில் நடப்பவன்கிருஷ்ணமூர்த்திஎழுத்தாளரின் மரணம்கோ கமலக்கண்ணன் கவிதைகள்தாரகன்நானென்பது லெட்டூஸ்சீர்மைடோனி பிரஸ்லர்சாட்சிசுஜித் லெனின்அறபு இலக்கியம்பின்னவீனத்துவம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!