தி. மரிய தனராஜ்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஊரைச் சேர்ந்தவர். இளங்கலையில் ஆங்கில இலக்கியமும், முதுகலையில் நாட்டுப்புறவியலும் பயின்றவர். தற்போது நாட்டுப்புறவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். ‘மற்றவர்களின் சிலுவை’, ‘எழுத்தில் எங்க சாமிகள்’ ஆகிய தொகை நூல்களின் தொகுப்பாசிரியர்.

சிறுகதை நகரமயமாக்கல்

அரை நாள்

நஜீப் மஹ்ஃபூழ் தி. மரிய தனராஜ் 30 Apr 2026

நேரம் போகப்போகத்தான் ஒன்று விளங்கியது. எல்லா நேரமும் இப்படித் தித்திப்பாகவே இருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தது உண்மையல்ல. காற்று புழுதியை வாரித் தூற்றலாம். எதிர்பாரா விபத்துகள் நிகழலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எல்லா நேரமும் பொறுமையான எதிர்பார்ப்புடனும், அதே நேரம் தயார்நிலையிலும் நாங்கள் இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம்.

நவீனத்துவம்அநித்யம்கிராமியம்தொ.பத்தினாதன்டோனி பிரஸ்லர்சீர்மை இதழ்சீர்மைகடைசி வெடிச்சத்தம்சுஜித் லெனின்கஸல்புதிய வருகைநகர மயமாக்கம்அசகவதாளம்எழுத்தாளரின் மரணம்குறுங்கதைஅப்பாவின் குழிகவிதைகள்ஜார்ஜ் ஜோசப்மெல்லிய கோடுகள்பதிப்புத் துறைராஜ் கௌதமன்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்சாய் வைஷ்ணவிஏ ஜி கௌதம்பிப்ரவரி தினம்சந்துரு மாயவன்அதிகாரம்நாளையும் நாளையேசூஃபி இசைபிம்ப அரசியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!