நஜீப் மஹ்ஃபூழ்

நஜீப் மஹ்பூழ் (1911 - 2006) எகிப்து நாட்டைச் சார்ந்தவர். அறபி மொழியில் எழுதக்கூடியவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் படைப்பூக்கம் மிக்கவராக விளங்கியவர். 34 புதினங்களையம் 13 சிறுகதைத் தொகுப்புகளையும் கொண்டுவந்தவர். 1988ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் நகரமயமாக்கம், அது மக்களின் கலாச்சாரத்தில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியே அதிகம் பேசுபவையாக இருக்கின்றன. இது போக, இவருடைய கதைகள் இருத்தலியம் பற்றியும், இறையியல் - மெய்யியல் சார்ந்தும் பேசுகின்றன என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இவரது ‘களவாணியும் நாய்களும்’ என்ற நாவல் தமிழில் சீர்மை வெளியீடாக மொழிபெயர்ப்பாகி வந்துள்ளது.

சிறுகதை நகரமயமாக்கல்

அரை நாள்

நஜீப் மஹ்ஃபூழ் தி. மரிய தனராஜ் 30 Apr 2026

நேரம் போகப்போகத்தான் ஒன்று விளங்கியது. எல்லா நேரமும் இப்படித் தித்திப்பாகவே இருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தது உண்மையல்ல. காற்று புழுதியை வாரித் தூற்றலாம். எதிர்பாரா விபத்துகள் நிகழலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எல்லா நேரமும் பொறுமையான எதிர்பார்ப்புடனும், அதே நேரம் தயார்நிலையிலும் நாங்கள் இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம்.

இலக்கிய அறிமுகம்இலக்கியம்புதிய வருகைகிராமியம்குறுங்கதைவாசகர் கூட்டம்கருத்தரங்கங்கள்இலக்கியக் கூட்டம்சாய் வைஷ்ணவிநேர்காணல்தலித் வரலாறுஒளிரும் சொற்கள்நவீனத்துவம்இலக்கிய விமர்சனம்தாரகன்சாட்சிஎழுத்தாளரின் மரணம்இக்பால்தொ.பத்தினாதன்ழ என்ற பாதையில் நடப்பவன்இலக்கிய நிகழ்வுகள்அக்காக்கள்நாஞ்சில்நாடன்தாரா கேம்பெல்மெல்லிய கோடுகள்அங்கதம்ராஜ் கௌதமன்பதிப்புத் துறைசீர்மைபின்னவீனத்துவம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!