ம. கேசவன்

திருச்சியில் வசித்துவருகிறார். பொறியியல் பட்டதாரியான இவர், ‘அலர் பதிப்பகம்’ என்னும் பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்திவருகிறார். நண்பர்களோடு இணைந்து ‘டோடோ புக்ஸ்’ என்ற பெயரில் ஆன்லைன் நூல் விற்பனை நிலையமும் நடத்திவருகிறார். திருச்சியில் கலை, இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். நவீன இலக்கியம், சூழலியல், பதிப்பியல் போன்றவற்றில் ஆர்வமுடையவர். தொடர்புக்கு: kesavan2510@gmail.com

நேர்காணல் பதிப்பு

நான் ஏன் பதிப்பிக்கிறேன்?

ம. கேசவன் ஜார்ஜ் ஜோசப் 30 Apr 2026

தமிழ்ப் பதிப்புச் சூழல் இளைஞர்களுக்கு மிகவும் ஏற்ற களமாகத்தான் இன்று உருவாகியுள்ளது. ஏற்கெனவே பல இளைஞர்கள் பதிப்புத் துறையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதும் இதற்குச் சான்றாகும். இன்றைய சூழலில், பதிப்புத் துறையில் இளைஞர்கள் முன்னேற வாய்ப்புகளுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால், வெறும் ஆர்வம் மட்டும் போதாது. உள்ளடக்கத் தேர்வில் தெளிவு, வாசகர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ளும் திறன், சந்தைப்படுத்தல் நு

விமர்சனம்பதிப்புத் துறைசீர்மைபெருங்கொங்கை பூத்தாள்பிரான்ஸ் காஃப்காநேர்காணல்கருத்தரங்கங்கள்நவீனத்துவம்நுண்கதைஆசிரியர் உரைதிருச்சி வாழ்க்கைம.கேசவன்எழுத்தாளரின் மரணம்கோ கமலக்கண்ணன் கவிதைகள்சாட்சிநிலமெங்கும் பூத்த முகம்அறபு இலக்கியம்அப்பாவின் குழிகவ்வாலிஒளிரும் சொற்கள்மழை ஓய்ந்த சாலையில்விஜய்அசகவதாளம்அநித்யம்சாய் வைஷ்ணவிஒரு துளி கருணைபோர்ஈழம்கிராமியம்மழைவில்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!