ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப் இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல் (1996) இயற்பியலை இளநிலையிலும் தமிழை முதுநிலையிலும் பயின்றவர். பல்கலைக்கழக மானியக் குழவின் (UGC) தகுதித் தேர்வில் தேர்ச்சி (JRF) பெற்றவர். தற்போது ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை முழுநேரமாக மேற்கொண்டு வருகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுதி வருகிறார். 'எமரால்ட்' 'பெருநெஞ்சன்' ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளும் 'பூனைகளில்லா உலகம்' 'இஸ்மாயில்' ஆகிய இரு மொழிபெயர்ப்பு நாவல்களும் சீர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. 'எமரால்ட்' தொகுப்பிற்காக திருக்கார்த்தியல் (2024) விருதும் 'பெருநெஞ்சன்' தொகுப்பிற்காக படைப்பு விருதும் (2025) பெற்றவர். தற்போது தாய் தந்தை, மனைவி மகனுடன் திருச்சியில் வசித்து வருகிறார்

சீர்மைஎஸ் அற்புதராஜ்குறுங்கதைசிறுகதைத் தொகுதிசதுக்கம்ம.கேசவன்கவ்வாலிஅப்பாவின் குழிநாளையும் நாளையேஜார்ஜ் ஜோசப்ஒரு துளி கருணைவிமர்சனம்ழ என்ற பாதையில் நடப்பவன்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்கருத்தரங்கங்கள்சாட்சிராஜ் கௌதமன்நறுங்கதைகோ கமலக்கண்ணன் கவிதைகள்மழை ஓய்ந்த சாலையில்கடைசி வெடிச்சத்தம்மண்வாசனை கதைகள்இலக்கியக் கூட்டம்கவிதையியல்அங்கதம்நவீனத்துவம்அசகவதாளம்பொம்மை கார்வாசகர் கூட்டம்நான் ஏன் பதிப்பிக்கிறேன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!