ஜார்ஜ் ஜோசப்

இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல் (1996) இயற்பியலை இளநிலையிலும் தமிழை முதுநிலையிலும் பயின்றவர். பல்கலைக்கழக மானியக் குழவின் (UGC) தகுதித் தேர்வில் தேர்ச்சி (JRF) பெற்றவர். தற்போது ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை முழுநேரமாக மேற்கொண்டுவருகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுதிவருகிறார். ‘எமரால்ட்’, ‘பெருநெஞ்சன்’ ’அலங்கம்’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளும்; ‘பூனைகளில்லா உலகம்’, ‘இஸ்மாயில்’ ஆகிய இரு மொழிபெயர்ப்பு நாவல்களும் சீர்மை பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. ‘எமரால்ட்’ தொகுப்பிற்காக திருக்கார்த்தியல் (2024) விருதும் ‘பெருநெஞ்சன்’ தொகுப்பிற்காக படைப்பு விருதும் (2025) பெற்றவர். சமீபத்தில் காலச்சுவடு வெளியீட்டில் வந்த இவரது குறுநாவல் தொகுப்பான ‘புளித்த அப்பம்’ கவனம் பெற்று வருகிறது. தொடர்புக்கு: george.joshe@gmail.com, +91 97887 84958

ராஜ் கௌதமன்கோ கமலக்கண்ணன் கவிதைகள்அறபு இலக்கியம்பதிப்புத் துறைதமிழக அரசியல்சூஃபி இசைம.கேசவன்கவ்வாலிநிலமெங்கும் பூத்த முகம்கவிதைகள்நேர்காணல்ஆய்வுஎஸ் அற்புதராஜ்கிராமியம்குறிகேட்டல்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்தலித் வரலாறுவேறொரு மழைநவீனத்துவம்ஒளிரும் சொற்கள்கிருஷ்ணமூர்த்திஇலக்கிய நிகழ்வுகள்தலித் இலக்கியம்குறுங்கதைபெருங்கொங்கை பூத்தாள்ரூமி‘ரோலாண்ட் பார்த்சதுக்கம்மெல்லிய கோடுகள்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!