ஜார்ஜ் ஜோசப்

இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல் (1996) இயற்பியலை இளநிலையிலும் தமிழை முதுநிலையிலும் பயின்றவர். பல்கலைக்கழக மானியக் குழவின் (UGC) தகுதித் தேர்வில் தேர்ச்சி (JRF) பெற்றவர். தற்போது ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை முழுநேரமாக மேற்கொண்டுவருகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுதிவருகிறார். ‘எமரால்ட்’, ‘பெருநெஞ்சன்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளும்; ‘பூனைகளில்லா உலகம்’, ‘இஸ்மாயில்’ ஆகிய இரு மொழிபெயர்ப்பு நாவல்களும் சீர்மை பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. ‘எமரால்ட்’ தொகுப்பிற்காக திருக்கார்த்தியல் (2024) விருதும் ‘பெருநெஞ்சன்’ தொகுப்பிற்காக படைப்பு விருதும் (2025) பெற்றவர். சமீபத்தில் காலச்சுவடு வெளியீட்டில் வந்த இவரது குறுநாவல் தொகுப்பான ‘புளித்த அப்பம்’ கவனம் பெற்று வருகிறது. தொடர்புக்கு: george.joshe@gmail.com, +91 97887 84958

மழைவில்நேர்காணல்அலர் பதிப்பகம்ம.கேசவன்நாளையும் நாளையேஅங்கதம்சீர்மை இதழ்கடைசி வெடிச்சத்தம்ஒரு துளி கருணைதாரா கேம்பெல்சூஃபி இசைநுண்கதைரமீஸ் பிலாலிசாய் வைஷ்ணவிஅக்காக்கள்இக்பால்ஜார்ஜ் ஜோசப்இலக்கிய அறிமுகம்நாஞ்சில்நாடன்பேட்டிஎழுத்தாளரின் மரணம்தலையங்கம்நானென்பது லெட்டூஸ்கஸல்சாகுல் ஹமீதுழ என்ற பாதையில் நடப்பவன்காலச்சுவடுபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்ராஜ் கௌதமன்அறபு இலக்கியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!