ஜார்ஜ் ஜோசப்

இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல் (1996) இயற்பியலை இளநிலையிலும் தமிழை முதுநிலையிலும் பயின்றவர். பல்கலைக்கழக மானியக் குழவின் (UGC) தகுதித் தேர்வில் தேர்ச்சி (JRF) பெற்றவர். தற்போது ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை முழுநேரமாக மேற்கொண்டுவருகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுதிவருகிறார். ‘எமரால்ட்’, ‘பெருநெஞ்சன்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளும்; ‘பூனைகளில்லா உலகம்’, ‘இஸ்மாயில்’ ஆகிய இரு மொழிபெயர்ப்பு நாவல்களும் சீர்மை பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. ‘எமரால்ட்’ தொகுப்பிற்காக திருக்கார்த்தியல் (2024) விருதும் ‘பெருநெஞ்சன்’ தொகுப்பிற்காக படைப்பு விருதும் (2025) பெற்றவர். சமீபத்தில் காலச்சுவடு வெளியீட்டில் வந்த இவரது குறுநாவல் தொகுப்பான ‘புளித்த அப்பம்’ கவனம் பெற்று வருகிறது. தொடர்புக்கு: george.joshe@gmail.com, +91 97887 84958

கஸல்மழை ஓய்ந்த சாலையில்மண்வாசனை கதைகள்நகர மயமாக்கம்ம.கேசவன்சூஃபி இசைமழைவில்கவிதையியல்ஆய்வுபிரான்ஸ் காஃப்காபதிப்புத் துறைராஜ் கௌதமன்விஜய்தாரகன்கிராமியம்மெல்லிய கோடுகள்அப்பாவின் குழிஅநித்யம்தலித் வரலாறுஈழம்பிம்ப அரசியல்ஜார்ஜ் ஜோசப்சிறுகதைத் தொகுதிபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்சீர்மை இதழ்அக்காக்கள்கு இலக்கியன்ஏ ஜி கௌதம்கடைசி வெடிச்சத்தம்கருத்தரங்கங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!