கட்டுரை இலக்கியம்
ஒரு காலத்தின் சிந்தனை சாட்சியம்
30 Apr 2026
‘ஒளிரும் சொற்கள்’, தமிழ்ச் சிந்தனை உலகில் தனித்துவமான இடம்பெற்ற ராஜ் கெளதமனின் தொகுக்கப்படாத எழுத்துகளாகும். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், கடிதங்கள், நேர்காணல்கள், உரைகள், விவாதம் ஆகியன ராஜ் கெளதமனின் சிந்தனைப் பரப்பையும் விமர்சனத் தீவிரத்தையும் ஒருங்கே வாசிக்க வழிவகை செய்துள்ளன.

க. திருமூர்த்தி
உமர் ஃபாரூக்
கிருஷ்ணமூர்த்தி
நஜீப் மஹ்ஃபூழ்
தி. மரிய தனராஜ்