கவிதை
பெரு. விஷ்ணுகுமார் கவிதைகள்
30 Apr 2026
எட்ட நிற்கும் ஒருவரும் நகரவில்லை எந்த நொடியிலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் கணிக்கவும் முடியவில்லை மௌனம் ஒரு தீங்கற்ற பிராணிதான் ஆனால் நெருங்கிச் செல்வதற்குத்தான் அவ்வளவு பயம்.
எட்ட நிற்கும் ஒருவரும் நகரவில்லை எந்த நொடியிலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் கணிக்கவும் முடியவில்லை மௌனம் ஒரு தீங்கற்ற பிராணிதான் ஆனால் நெருங்கிச் செல்வதற்குத்தான் அவ்வளவு பயம்.