கட்டுரை இலக்கியம்
அகதி வாழ்வின் அச்சங்கள்
30 Apr 2026
தாய் நிலத்திற்குத் திரும்பும் பாதை கனவுகளின் தடத்தில் முளைக்கின்றன. சுய அடையாளம் குறித்த அச்சம் அவர்களின் நிழல்போல் துணை வருகிறது. இந்த அச்சத்தை யார் விதைத்தது? போர் எனில் சிறுவர்களுக்கு அவ்வகையான அச்சம் எங்கிருந்து விதைக்கப்படுகிறது? போரின் நிலத்தில் அதிகாரம் விதைக்கும் அச்சம் பண்பாட்டின் கூறாகிறது. அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது.

கிருஷ்ணமூர்த்தி
சாகுல் ஹமீது
கோ. கமலக்கண்ணன்
சாய் வைஷ்ணவி
ஜார்ஜ் ஜோசப்
சுஜித் லெனின்
கு. இலக்கியன்
எஸ். அற்புதராஜ்
தாரா கேம்பெல்
ஜி.ஏ. கௌதம்
சீவகன்