குறுங்கதை
அருண்பாண்டியன் மனோகரன் குறுங்கதைகள்
15 Apr 2026
“யார்கூட வெளையாண்ட” குரல் கேட்டுச் சமையலறையை விட்டு வெளியே வந்த அம்மா “அந்த சீனீயூட்டுப் புள்ளகூடத்தான்” “அண்ட குறும்மமூட்டு புள்ளய ஏன் வூட்குள்றலாம் உட்ற” “நம்மூட்டு சனியன்தான் ஒட்டாரம் கட்டுதே அதுக்கூட வெளையாடனும்னு” என்று சொல்லிவிட்டு அம்மா அந்த மஞ்சள்நிறக் குழந்தையைப் பார்க்க அது மேலும் அழத்தொடங்கியது.

அருண்பாண்டியன் மனோகரன்
கு. இலக்கியன்
சாகுல் ஹமீது
ஜார்ஜ் ஜோசப்
ரமீஸ் பிலாலி
து. பிரபாகரன்
கிருஷ்ணமூர்த்தி